Saturday, June 2, 2007

ஆயுள் ரேகை

நீ என்னைப்
பிரிந்து போகையில்
உறைந்து போனது
என் இரத்தம்
ஆனாலும் - உறையாத
உன் நினைவுகளால்
இன்னும்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என் இதயம்

---நாவிஷ் செந்தில்குமார்

3 comments:

Unknown said...

nice kavidhigal.

Radha Shanmugam said...

Superb kavithaigal.

mathi said...

நாவிஷ் செந்தில்குமார் நலந்தானா?
நான் மதிகண்ணன்.
கவிதைகள் நன்றாக வந்திருக்கின்றன.
வாழ்த்துக்கள்.
கவிதைகளுக்கான படங்கள் தேர்வும் லேஅவுட்டும் நன்றாக உள்ளது.
விரைவில் சந்திப்போம் என நினைக்கிறேன்.
என்றென்றும் அன்பு
மதிகண்ணன்.