Saturday, June 2, 2007

காட்சி


இமை மூடி எனைத்தேடும்
இனியவளே
இமை பிரிந்தால்
காட்சி
அவ்வாறே நாமிருத்தல்
உண்மைக் காதலின்
சாட்சி
----நாவிஷ் செந்தில்குமார்

No comments: