அம்மா...
ஈன்ற போது
வலி பொருத்து நீ
கண்ட சுகம் - அது
நிகராக
உனக்கான இவ்வரியை
பொறிக்கையிலே
உணர்ந்தேன் அம்மா...
உன்னை அழைத்துதான்
மொழி கற்றேன்...
உன் பாத சுவடு பார்த்துதான்
நடை பயின்றேன்...
உனக்கு கொள்ளி வைக்க
பிள்ளைகள் சிலர் உண்டு
என்னை அள்ளி அனைக்க
வேறு தாய் உண்டோ?
பத்து திங்கள்
எனை சுமந்து
பெற்றெடுத்த பெருமைக்கு
என்ன நான் செய்தாலும்
எள்ளளவு கை மாறே!
உன் நினைவு மறக்கும்
வேளை ஏது
மறந்தால்...
நான் இறக்கும்
நாளே அது!
விண்ணை முட்டும்
புகழ் தொடுவேன்
உந்தன் பெயரை
அங்கே முழங்கிடுவேன்...
எதிரொலி கேட்கும்
எந்தாயே...
எந்தன் பிள்ளை
பெருமை கேள் என
எதிரியிடத்தும் போய்
சொல் நீயே...
ஈன்ற போது
வலி பொருத்து நீ
கண்ட சுகம் - அது
நிகராக
உனக்கான இவ்வரியை
பொறிக்கையிலே
உணர்ந்தேன் அம்மா...
உன்னை அழைத்துதான்
மொழி கற்றேன்...
உன் பாத சுவடு பார்த்துதான்
நடை பயின்றேன்...
உனக்கு கொள்ளி வைக்க
பிள்ளைகள் சிலர் உண்டு
என்னை அள்ளி அனைக்க
வேறு தாய் உண்டோ?
பத்து திங்கள்
எனை சுமந்து
பெற்றெடுத்த பெருமைக்கு
என்ன நான் செய்தாலும்
எள்ளளவு கை மாறே!
உன் நினைவு மறக்கும்
வேளை ஏது
மறந்தால்...
நான் இறக்கும்
நாளே அது!
விண்ணை முட்டும்
புகழ் தொடுவேன்
உந்தன் பெயரை
அங்கே முழங்கிடுவேன்...
எதிரொலி கேட்கும்
எந்தாயே...
எந்தன் பிள்ளை
பெருமை கேள் என
எதிரியிடத்தும் போய்
சொல் நீயே...
—நாவிஷ் செந்தில்குமார்