Monday, November 24, 2008

நீ




பிற மொழி கலப்பில்லாமல்
கவிதை எழுத
சொன்னார்கள்
தடுமாறினாலும்
தாய்மொழியிலேயே
எழுதிவிட்டேன்...
மோசக்காரர்கள்
இப்போது மொழியே
இல்லாமல் எழுத சொல்கிறார்கள்
என்ன செய்வது
எளிமையாக
உன்னை கை காட்டிவிட்டேன்
--நாவிஷ் செந்தில்குமார்

No comments: