ஒரு மரத்தை
வெட்டும்போது
ஒரு பறவை
கதறும்
எரிச்சல்கொள்ளத் தேவையில்லை...
எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழிக்கும்போது
மலவாய் கிழிந்து
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதை
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்!
--நாவிஷ் செந்தில்குமார்
((ஆனந்த விகடனின் பிரசுரமானது))
ஒரு பறவை
கதறும்
எரிச்சல்கொள்ளத் தேவையில்லை...
எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழிக்கும்போது
மலவாய் கிழிந்து
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதை
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்!
--நாவிஷ் செந்தில்குமார்
((ஆனந்த விகடனின் பிரசுரமானது))
4 comments:
உண்மை வரிகள்...
ஆனந்த விகடனில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்...
நன்றி...
அருமை அருமை
பறவையின் துயரை உணர முடிந்தது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி, தனபாலன் சார்.
நன்றி, ரமணி சார்!
Post a Comment